270
தேனி மாவட்டம், நாகலாபுரம் அருகே போலி மருத்துவ சான்றிதழை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவம் பார்த்து வந்த ராமசாமி என்பவரை போலீசார் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். பெரியகுளத்தை ச...

242
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரம் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தொடர்ந்து 3ம் ஆண்டாக மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள நிலையில், இரு மாணவியரைய...

993
முதுகுத்தண்டு வடத்தில் காயமுற்ற பும்ரா 7 மாதங்களில் திரும்பி வந்து உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுக்கவும், மிகப்பெரிய விபத்தை சந்தித்த ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாடவும் நமது மருத்த...

297
அரியலூர் மாவட்டம் குருவாடி பகுதியில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்த மெடிக்கல்ஷாப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மாவட்ட மருத்துவத்துறையினரின் ஆய்வில், வீரபாண்டியன் என்பவர் எம்.பி.பி.எஸ் படிக்காம...

341
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மாவட்ட மருத்துவ குழுவினர் அங்கு ...

296
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தலில் உள்ள சித்தார்த் மெடிக்கலில் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக மெடிக்கல் உரிமையாளர் இளையராஜாவை மருத்துவத் துறையினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர...

1097
கோழிக்கோடு அருகே சித்த மருத்துவமனை ஒன்றில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக சிறுமி ஒருவர் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்ததை அடுத்து, சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். பள்ளியில...



BIG STORY